எனவே புதிதாக பொறுப்பேற்றிருக்கும் அரசுக்கு ஏற்ப சில டயலாக்களை மாற்றும்படி சீமானிடம் விஜய் கேட்டிருக்கிறார். சீமானும் ஆளும்கட்சிக்கு ஆதரவான சில வசனங்களை தயார் செய்து கொண்டிருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில் கோபம் ஆன பகவலன் ட்ராப் ஆகி விட்டதாக புதிய செய்தியன்று வெளியாகியிருக்கிறது. இதுபற்றி விளக்கம் அளிக்க வேண்டிய சீமானும், விஜய்யும் தொடர்ந்து மவுனம் காத்துக் கொண்டிருக்கிறார்கள். கோபத்தைக் காண காத்திருக்கும் ரசிகர்களோ இப்போது கோபத்தில் இருக்கிறார்கள்.
எனவே புதிதாக பொறுப்பேற்றிருக்கும் அரசுக்கு ஏற்ப சில டயலாக்களை மாற்றும்படி சீமானிடம் விஜய் கேட்டிருக்கிறார். சீமானும் ஆளும்கட்சிக்கு ஆதரவான சில வசனங்களை தயார் செய்து கொண்டிருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில் கோபம் ஆன பகவலன் ட்ராப் ஆகி விட்டதாக புதிய செய்தியன்று வெளியாகியிருக்கிறது. இதுபற்றி விளக்கம் அளிக்க வேண்டிய சீமானும், விஜய்யும் தொடர்ந்து மவுனம் காத்துக் கொண்டிருக்கிறார்கள். கோபத்தைக் காண காத்திருக்கும் ரசிகர்களோ இப்போது கோபத்தில் இருக்கிறார்கள்.
No comments:
Post a Comment