வேலாயுதம் படத்துக்குப் பிறகு இளைய தளபதி விஜய் சீமானின் பகலவன் படத்தில் நடிப்பதாக இருந்தது. எதிர்பாராத விதமாக நண்பன் பட வாய்ப்பு வந்தது. வேலாயுதத்தில் நடித்துக் கொண்டே நண்பனுக்கும் கால்ஷீட் தந்தார். வேலாயுதம் முடிந்துவிட்டது. நண்பன் முடியும் தறுவாயில் உள்ளது. அடுத்து பகலவன்தானே என்று தயாரான நேரம், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பதாக தகவல் வந்தது. அடுத்து கௌதம் வாசுதேவ் மேனன். இதில் கௌதம் யோஹன்: அத்தியாயம் ஒன்று என்று படத்துக்கு பெயர் வைத்து விளம்பரமே செய்துவிட்டார். பகலவன் குறித்து எந்தப் பேச்சும் இல்லை. விஜய் விளக்கம் தந்தால் மட்டுமே பகலவன் உதிக்குமா என்பது தெரியவரும்.
வேலாயுதம் படத்துக்குப் பிறகு இளைய தளபதி விஜய் சீமானின் பகலவன் படத்தில் நடிப்பதாக இருந்தது. எதிர்பாராத விதமாக நண்பன் பட வாய்ப்பு வந்தது. வேலாயுதத்தில் நடித்துக் கொண்டே நண்பனுக்கும் கால்ஷீட் தந்தார். வேலாயுதம் முடிந்துவிட்டது. நண்பன் முடியும் தறுவாயில் உள்ளது. அடுத்து பகலவன்தானே என்று தயாரான நேரம், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பதாக தகவல் வந்தது. அடுத்து கௌதம் வாசுதேவ் மேனன். இதில் கௌதம் யோஹன்: அத்தியாயம் ஒன்று என்று படத்துக்கு பெயர் வைத்து விளம்பரமே செய்துவிட்டார். பகலவன் குறித்து எந்தப் பேச்சும் இல்லை. விஜய் விளக்கம் தந்தால் மட்டுமே பகலவன் உதிக்குமா என்பது தெரியவரும்.
No comments:
Post a Comment